Sunday, April 22, 2012

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 23-ந்தேதி (திங்கட்கிழமை)யுடன் தேர்வு முடிகிறது. தேர்வு முடிந்தவுடன் 25-ந்தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. 25-ந்தேதி முதன்மை தேர்வர்களும், 26-ந்தேதி உதவி தேர்வர்களும் விடைத்தாள் திருத்தும் பணியை துவக்குவர்.

Previous Post
Next Post

0 Comments: