Friday, April 27, 2012

பொருத்துக


*  வாரி - கடல்
*  கலிங்கம் - ஆடை
*  வயமா - குதிரை
*  புலம் - அறிவு
*  ஐயை - தாய்
*  செறிவு - அடக்கம்
*  இகல் - பகை
*  நகம் - மலை
*  வெச்சி - நிரை கவர்தல்
*  கரந்தை - நிரை மீட்டல்
*  நொச்சி - எயில் காத்தல்
*  வாகை - போரில் வெற்றி
*  வாள் - உயர்ந்த
*  பராவி - வணங்கி
*  கழனி -  வயல்
*  தொன்மை -   பழமை
*  பரி - குதிரை
*  அரி - சிங்கம்
*  மறி - ஆடு
*  கரி - யானை
*  பாரி -கபிலர்
*  அதியமான் - ஒளவையார்
*  கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்
*  குமணன் -பெருஞ்சித்தனார்
*  சுரத்தல் - பெய்தல்
*  உள்ளம் - ஊக்கம்
*  வேலை - கடல்
*  நல்குரவு - வறுமை
*  முப்பால் - திருக்குறள்
*  தொல்காப்பியம் - தொல்காப்பியர்
*  மகாபாரதம் -  வியாசர்
*  தமிழ் முதற் காப்பியம் - சிலப்பதிகாரம்
*  யாப்பருங்கலம் - புத்தமித்திரர்
*  வீரசோழியம் -  அமிர்தசாகரர்
*  நேமிநாதம் -  குணவீர பண்டிதர்
*  நன்னூல்  - பவணந்தி முனிவர்
*  உழத்திப்பாட்டு - முக்கூடற்பள்ளு
*  முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
*  ஈரடி வெண்பா  -  திருக்குறள்
*  தென்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
*  திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
*  இன்தமிழ் ஏசுநாதர் - திருஞானசம்பந்தர்
*  கவிக்குயில் - சரோஜினிநாயுடு
*  காதல் இலக்கியம் - சீவக சிந்தாமணி
*  புதுவைக்குயில் - பாரதிதாசன்
*  யாருக்கும் வெட்கமில்லை - சோ.ராமசாமி
*  நம்மாழ்வார் - திருவாய்மொழி
*  சமணமுனிவர் - திருப்பாமாலை
*  கண்ணதாசன் - இயேசுகாவியம்
*  உமறுப்புலவர் - சீறாப்புரணம்
*  பாணாறு - பெரும்பாணாற்றுப் படை
*  புறம்பு நானுறு - புறநானூறு
*  திராவிடச் சிசு - திருஞான சம்பந்தர்
*  வியாக்கியான சக்கரவர்த்தி - பெரிய வாச்சான் பிள்ளை
*  வீரசோழியம் பாடியவர் - புத்தமித்திரர்
*  சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - ஆண்டாள்
*  மருள் நீக்கியார் - அப்பர்
*  கிறித்துவக்கம்பன் - கிருஷ்ணப்பிள்ளை
*  முடியரசன் - பூங்கொடி
*  சிற்பி - நிலவுப்பூ
*  நா.காமராசன் - சூரியகாந்தி
*  பாரதிதாசன் - குறிஞ்சித் திட்டு
*  பாஞ்சாலி சபதம் - பாரதியார்*  பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
*  அர்த்தமுள்ள இந்து மதம் - கவியரசு கண்ணதாசன்
*  கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து
*  திருவாசகம் - மாணிக்கவாசகர்
*  திருப்பாவை - ஆண்டாள்
*  பெண்ணின் பெருமை - திரு.வி.க.
*  தேவாரம் - திருஞானசம்பந்தர்
*  முக்குடற்பள்ளு -  ஆசிரியர் பெயர் தெரியவில்லை
*  பழமொழி - முன்றுறையரையனார்
*  இருண்ட வீடு - பாரதிதாசன்
*  ஏலாதி - கணிமேதாவியார்.
Previous Post
Next Post

0 Comments: