Saturday, April 21, 2012

TET - சமூக அறிவியல்-3


சமூக அறிவியல்
41. புத்த சமயத்தினரால் கொண்டாடப்படுவது - புத்த பௌர்ணமி
42. பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு
43. கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல்
44. வானவில்லில் காணப்படும் நிறங்களின் எணணிக்கை - ஏழு
45. கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி
46. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்
47. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
48. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை
49. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி
50. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் - மூங்கில்.
Previous Post
Next Post

0 Comments: