Friday, April 27, 2012

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் பகுதி 3





*  தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
*  பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க
*  'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.
*  நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
*  குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
*  இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்
*  தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
*  ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக

*  மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்
*  ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்
*  இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்
 சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை
*  சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை
*  கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்
*  "கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
*  இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
*  இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
*  பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்
*  இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்
*  இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து
*  எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்
*  கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
*  கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி
*  வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்
*  "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி
* தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு
*  ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி
*  "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
*  திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்
*  திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி
*  திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்
*  "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்
*  நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை
*  ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு
 *  வசை என்ற சொல்லின் பொருள் - பழி
*  வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (அ) சினம்
*  விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா?  - ஒளி
*  குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்
*  குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்
*  குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்
*  புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்
*  புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை
*  சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
*  சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்
*  எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்
*  குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா
*  குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
*  குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு
*  குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
*  குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
*  திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை
*  மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்
*  குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் - குறத்தி
*  குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் - சிற்றிலக்கியம்
*  குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் - திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
*  குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூட ராசப்பக் கவிராயர்
*  நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் - நந்திவர்ம பல்லவன்
*  நந்தித் கலம்பகத்தின் காலம் - கி.பி.9-ம் நூற்றாண்டு.
*   நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் இல்லை
*   காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது - அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
*   அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் - சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
*   அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
*   அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் - கழுகுமலை முருகப் பெருமான்
*   அண்ணாமலை ரெட்டியார் ஊர் - சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
*   காவடிச் சிந்துவின் ஆசிரியர் -  அண்ணாமலை ரெட்டியார்
*   மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்
*   நான்கு வேதங்கள் - ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
*   அறுசுவை என்பவை - கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
*   ஏழு கடல்கள் -உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
*   நவரசம் என்பவை - நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.
*   ஐந்திலக்கணம் என்பவை - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
*   எண் வகை மெய்ப்பாடுகள் எவை -  நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
*   பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து - மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம்,  உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.
*   கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18
*   சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை
*   ஐந்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.
*  மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.
*   நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.
* அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
*  புறந்திணை  - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
*  கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்
*  வைக்கம் வீரர் -பெரியார்
*  யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.
*  ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்
*  புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு
*  நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்
*  கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி
*  தணலிலிட்ட மெழுகு போல  - கரைதல்
*  உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்
Previous Post
Next Post

0 Comments: