Friday, April 27, 2012

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்





*   தாயுமானவர் பாடல்கள் - தமிழ்மொழியின் உபநிடதம்
*   சிலப்பதிகாரம் - ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்
*   சீவகசிந்தாமணி - மணநூல்
*   கம்பராமாயணம் - இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்
*   அகநானூறு - நெடுந்தொகை
*   பழமொழி - முதுமொழி
*   பெரிய புராணம் -  திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்
*   இலக்கண விள்க்கம் - குட்டித் தொல்காப்பியம்
*   பட்டிணப்பாலை - வஞ்சி நெடும்பாட்டு
*   கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
*   புறநானூறு - தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
*   பெரும்பாணாற்றுப்படை - பாணாறு
*   மலைபடும்கடாம் - கூத்தராற்றுப்படை
*   முல்லைப்பாட்டு - பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை
*   குறிஞ்சிப் பாட்டு - காப்பியப்பாட்டு
*   வெற்றிவேற்கை - நறுத்தொகை
*   மூதுரை - வாக்குண்டாம்
*   பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்
*   சிலப்பதிகாரம் - இரட்டைகாப்பியங்கள்
*  மணிமேகலை - மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்
*   நீலகேசி - நீலகேசித்தெருட்டு
Previous Post
Next Post

0 Comments: