Tuesday, April 24, 2012

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சமூக அறிவியல் வினாக்கள் பகுதி 4





1. ஹரப்பா நாகரிகம் - நகர நாகரிகம்


2. திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு - கி.மு.31

3. இடைச்சங்கம் நடைபெற்ற நகரம் - கபாடபுரம்

4. பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் -கார்கி

5.சுனாமி என்ற சொல் ஜப்பான் மொழியிலிருந்து வந்தது.

6. கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு 1013
மில்லிபார்களாகும்

7.பர்கான் எந்த செயலோடு தொடர்புடையது - படிய வைத்தல் நிலத்தோற்றம்.


8. பான்ஜியா 7 பெரிய தட்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது.


9. துளசிதாசர் எழுதிய நூல் - இராமசரிதமானஸ்


10. விஜய நகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1336


11. இந்தியக் கிளி என அழைக்கப்பட்ட கவிஞர் - அமிர்குஸ்ரு


12.முதலாம் தரைன் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர் - பிருதிவிராசன்


13. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் - கரிகால சோழன்


14.தர்மபாலர் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தை விக்ரமசீலம் என்ற இடத்தில் நிறுவினார்


15. பூமியின் மத்தியில் கிழக்கு மேற்காக செல்லும் கோடு - பூமத்திய ரேகை


16. தெற்கு வடக்காக செல்லும் கோடு - தீர்க்கக் கோடு


17. பூமியின் மொத்த கோண அளவு - 360º

 
18. 0º டிகிரி தீர்க்கக் கோடு என்பது - அட்சக்கோடு


19. சூரிய குடும்பத்தின் நாயகன் - சூரியன்


20. சந்திரன் பூமியை சுற்றிவர ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.


21. பல கோடிக்கணக்கான விண் மீன்கள் தொகுதியை அண்டம் என்பர்


22. பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது.


23. மாநகராட்சி தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்


24. இந்தியாவில் இக்காலத்தில் செயற்படும் உள்ளாட்சி அமைப்பை முதன் முதலில் நடைமுறைப்படுத்தியவர் - ரிப்பன் பிரபு


25. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்


26.தொலை நோக்கியில் மட்டுமே புலப்படும் கோள் - யுரேனஸ்


27. பூமியின் அச்சு 231/2º டிகிரி சாய்ந்துள்ளது.


28. நாளந்தா பல்கலைக்கழகம் குமார குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்டது.


29. இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டவர் - கனிஷ்கர்


30. மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா


31. பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும் எனஅறு கூறியவர் - வாக்கர்


32. சாலைப் போக்குவரத்தின் சட்ட திட்டங்கள் அமலுக்கு வந்த ஆண்டு - 1989


33. தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.


34. உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8.


35. தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்படும் நாள் - நவம்பர் 19


36. தந்தித் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்ட வருடம் -1844


37. பருத்தி கரிசல் மண்ணில் அதிகமாக விளைகிறது.


38. நெல் ஒரு அயனமண்டல பயிராகும்.


39. மேக்னடைட் தாதுவை கொண்ட கனிமம் - இரும்பு


40. இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின்சக்திநிலையம் அமைந்துள்ள இடம் - பக்ராநங்கல்


41. பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு - 1757


42. கி.பி. 1857-ம் ஆண்டு புரட்சி கானிங் என்பவர் காலத்தில் தோன்றியது.


43. இரும்பு பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர் - டல்ஹெசி


44. நிலையான நிலவரித் திடிடத்தை அறிமுகப்படுத்தியவர் -  காரன்வாலிஸ்


45. ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1773


46.அட்லாண்டிக் பேராழி நீண்ட S வடிவம்


47. இந்திய உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம் - புதுதில்லி


48. பன்னாட்டு நீதிமன்றம் ஹாலந்து நாட்டில் உள்ள ஹேக் நகரில் உள்ளது.


49. இந்திய அரசு கல்வி உரிமைச்சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள் - 1 ஏப்ரல் 2010


50. பொருளியலின் தந்தை - ஆடம் ஸ்மித்


51. நாடுகளின் செல்வம் என்ற  புத்தகத்தின் ஆசிரியர் - ஆடம் ஸ்மித்


52. கல்வியில் செய்யப்படும் முதலீடு மனிதவளம் மூலதனம் எனப்படும்.


53. பொதுப்பேரவையில் தலைவராக 1954 -ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் - திருமதி. விஜயலட்சுமி பண்டிட்


54. முதல் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டு - கி.பி.1526


55. மாபெரும் வாணிப மையமான கான்ஸ்டாண்டி நோபிள் ஆட்டோமானிய துருக்கியர்களால் கி.பி.1453-ல் கைப்பற்றப்பட்டது.


56. ஆங்கிலப் பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர் - இராபர்ட் கிளைவ்


57. சரஸ்வதி மகால் கட்டியவர் - இரண்டாம் சரபோஜி


58. வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெற்ற ஆண்டு - 1806
Previous Post
Next Post

0 Comments: