Saturday, July 28, 2012

TNPSC GROUP 4 VAO - வினா விடைகள்

> இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?

மாடம் பிகாஜி காமா.

> கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
> தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?
மகாத்மா காந்தி.
> உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?
ஸ்புட்னிக் 1.
> அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?
Save Our Soul.
> உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
விடை: அக்டோபர் 1.
> மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
கிவி.
> போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
வைரஸ்.
> அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்.
> இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
மார்ச் 21.
> இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
4.
> பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
ஓடோமீட்டர்.
> உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
கிரண்ட்டப்.
> போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது?
பெல்ஜியம்.
> ஓரினச்சேர்க்கை திருமணத்தை முதலில் அனுமதித்த நாடு எது?
டென்மார்க்.
Previous Post
Next Post

0 Comments: