Wednesday, October 31, 2012

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 28

*   வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை
*   வகுப்பில் ஒழுங்கை நிலைநிறுத்த ஆசிரியர் கையாளுவதற்குரிய சிறந்த வழி -  தகுந்த துணைக் கருவிகளை ஏற்ற இடங்களில் பயன்படுத்துதல்
*   வகுப்பறையில் கற்றல் சிறக்க செய்ய வேண்டியது? - அனுபவம் அளிக்கும் செயல் மூலம் கற்பித்தல்

*   வகுப்பறையில் ஆசிரியரால் மேற்கொள்ளப்படும் எச்செயல் மாணவர்களோடு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்?  வினா கேட்கப்படும் மாணவன் அருகில் சென்று வினாக்கள் கேட்பது


 *   வகுப்பறையில் ஆசிரியரது பொதுவான நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்?  அன்பாக இருப்பது

 வகுப்பறையில் ஆசிரியர் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும்
*   வகுப்பறை பெரும்பாலும் இவ்வாறு இருக்க வேண்டும் - மகிழ்ச்சியாக

*   லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.

*   ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது - 10 கார்ட்ஸ்

*   ரூஸோ பிறந்த நாடு - ஜெனீவா

*    ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்  -  சோபி
*   ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ............படிநிலைகளை கொண்டது - 8
*   ரஸ்ஸல் பயன்படுத்திய முறை - தொகுப்பாய்வு முறை
*   யு.பி.இ என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி
*   மோரன்ஸ்களுக்கான நுண்ணறிவு ஈவு - 50 -69


*   மொழியில்லா சோதனை …………...….... வகை சோதனையைச் சாரும் ஆக்கச் சிந்தனை
*   மொழியில்லா சோதனை - ஆக்கச் சிந்தனை வகை

*   மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்
*   மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக  - கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்

*    மொழி வளர்ச்சி மாறுபாட்டில் தொடக்க காலங்களில் குழந்தைகளின் பங்கேற்பு எது? - குடும்ப நிலை பங்கேற்கிறது, சுற்றுச்சூழல் பங்களிக்கிறது, மரபு நிலை பங்கேற்கிறது
*   மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை

*   மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்
*   மேலோங்கிய மனநிலை என்பதுமன எழுச்சி
*   மேலாண்மை பற்றி கூறுபவர்- ஆல்பர்ஸ்
*   மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல்
*   மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் கால்டன்
*   மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
*   மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
*   மூன்றாவது அலை எழுதியவர் - ஆல்வின் டாப்ளர்

*   மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள் ஆர்.என்.ஏ.
*   முன்னோக்குத் தடையை ஆராய்ந்தவர்- ஆசபல், அண்டர்வுட்
*   முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது - ஏ எஸ் நீல்
*   முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி
*   முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல்.
*   முழுமைக்காட்சி கோட்பாடு என்ற புதிய கொள்கை எப்பொழுது உதயமாயிற்று - 1917
*   முயன்று தவறிக் கற்றலில் தார்ண்டைக் பயன்படுத்திய பிராணிபூனை
*   முயன்று தவறிக் கற்றல் கோட்பாடு -  தார்ண்டைக்
*   முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் - 7
*   முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு - 6-7 ஆக இருக்கும்.
*   முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

*   முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு

*   முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
*   முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
*   முட்டாள்கள் - நுண்ணறிவு ஈவு - 0-20
*   மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் - ஆக்கத்திறன்
*   மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்கு வந்த ஆண்டு - 1978
*   மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது -  3-6
*   மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள் - 7
*   மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
*   மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகளை
*   மானிட உளவியல் Humanistic Psychology  -  கார்ல் ரோஜர்ஸ்,  மாஸ்கோ
*   மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன்
*   மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது -  ஆசிரியர்

*   மாணவரின் சமூகப் பண்பு வளர்ச்சிக்கு உதவுவது -  குடும்பம், ஆசிரியர், ஒப்பார் மற்றும் பள்ளி
*   மாணவர்களை ஒப்பார் குழு செயல்களில் ஈடுபட செய்வதன் மூலம் -  ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை மற்றும் விட்டுக்கொடுத்தல் பண்புகள் வளரும்
*   மாணவர்களின் நுண்ணறிவு, ஆக்கத்திறன் போன்றவை - உள்ளார்ந்த ஆற்றல்கள்.
*   மாணவர்களின் சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கு உதவுவன - அறிவு வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி.
*   மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
*   மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
*   மாணவர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கும் செயல்கள் - பள்ளிப் பாடல்கள், விளையாட்டுகள், உல்லாச பிரயாணம்
*   மாணவர்களிடம் உணர்வு சமநிலையை தோற்றுவிக்காத காரணி - அதிக கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர்
*   மாணவர்கள் கற்கும் வேகத்திற்கு வழங்கப்படும் நூல்கள் நிரல் வழிக் கற்றல் நூல்கள்.
*   மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை - தனிமைப் படுத்துதல்
*   மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் - குழந்தை வீடு
*    மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மரபுநிலையும், சூழ்நிலையும்

*    மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம் - 8
*   மனிதனின் முதல் செய்தல் - ஆராய்ச்சி
*   மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்
*    மனிதனின் சாராசரி கவன வீச்சு 4 – 6
*   மனிதனின் அறிவு வாயில்கள் எனப்படுபவை - புலன் உறுப்புகள்
*   மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்
*   மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் - அரிஸ்சாட்டில்
*   மனிதர்கள் தங்களின் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்திக் கொண்ட பொருத்தப்பாடு, நிலையான பழக்கங்கள் இவற்றின் ஒருங்கிணைப்பே என்று கூறியவர் - கெம்ப்
*   மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை
*   மனித நடத்தை பற்றிய உளவியல் கல்வி மூலம் மனித நடத்தையை மாற்றியமைப்பது,கல்வியின் மூலம் உளவியல் தன்மையை வெளிப்படுத்துதல் - கல்வி உளவியல்

*   மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் -  டிசம்பர் 10
*   மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன -  மனவெழுச்சி நீட்சி
*   மனம் அறிவுசார் இயக்கம் உடையது என்று கூறியவர் - பியாஜே
*   மனப்போராட்டங்களின் வகைகள் -  3
*    மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்
*   மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் -  ஃபிராய்டு
*   மனநிறைவு பெறுதல், மனவெழுசி, முதிர்ச்சி பெறுதல், சூழலுடன் பொருத்தம்பாடு செய்தல் போன்றவை. -  உளவியலின் அடிப்படையில் மன நலம்
*   மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.
*   மனநலம் என்பது மனநிறைவு, மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு எனக் கூறுபவர்கள் - உளவியலறிஞர்கள்.

*    மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு
*   மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.
*   மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்
*   மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை - மனவெழுச்சி
*   மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
*   மறதி வளைவு பரிசோதனையை அளித்தவர் -  எபிங்காஸ்
*   மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
*    மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

*    மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்கும் -  4-5 வயதுவரை

*    மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்

*    மரபுநிலையில் முழு ஒற்றுமையுள்ளவர்கள் - ஒரு கரு இரட்டையர்

*    மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை

*    மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.

*    மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.


*    மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது - தான டோஸ்

*    மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்

*    மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்

*    பொறாமையில் காணப்படும் மனவெழுச்சி - அச்சமும் சினமும்

*    பொறாமை குணம் குழந்தைகளுக்கு எந்த வயதில் உண்டாகின்றது. - 2 வயதிற்கு மேல்

*    பொருள் புரியாமல் கற்பது என்பதுமறதியை உண்டாக்கும்

*    பொய் சொல்வது ஒருவனது - தற்காப்பு கலை

*    பொது நிலை அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர் - F.C.தார்ன்

*    பேதையர் - நுண்ணறிவு ஈவு 50 - 70


*    பேட்டி முறை அளவிடுவது ஒருவரது -  ஆளுமையை

*    பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.

*    பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்

*    பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.


*    பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது - பின்பற்றிக் கற்றல்

*    பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.

*    புறமுகர் எனப்படுபவர் - விரிசிந்தனை

*    புறத்தேற்று நுண்முறை என்பது - ஊடுகதிர் நிழற்படம் மூலம்

*    புள்ளியியலின் தந்தை - சர் ரொனால்டு ஏ பிஸ்ஸர்

*    புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர் பிரான்சிஸ் கால்டன்.
Previous Post
Next Post

0 Comments: