Wednesday, October 31, 2012

கன மழை - பல மாவட்ட பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு நாளை (01.11.12) விடுமுறை !...

நீலம் புயல் காரணமாக நாளை (01.11.2012) 25 மாவட்ட பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு  வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TIRUPUR
KRISHNAGIRI
SIVAGANGAI
TIRUNELVELI
DHARMAPURI
PERABALUR
ARIYALUR
THIRCHY
NEELAGIRI
வேலூர் -பள்ளி, கல்லூரிகள்
கரூர் - பள்ளிகள்
உதகை - பள்ளிகள், கல்லூரிகள்
ஈரோடு - பள்ளிகள், கல்லூரிகள்   
சென்னை - பள்ளிகள், கல்லூரிகள்
காஞ்சிபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவள்ளூர் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவண்ணாமலை
- பள்ளிகள், கல்லூரிகள்
நாகை  - பள்ளிகள், கல்லூரிகள்

தஞ்சை - பள்ளிகள், கல்லூரிகள்
புதுக்கோட்டை  - பள்ளிகள், கல்லூரிகள்
திருவாரூர் - பள்ளிகள், கல்லூரிகள்
கடலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
விழுப்புரம் - பள்ளிகள், கல்லூரிகள்
இராமநாதபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
தூத்துக்குடி - பள்ளிகள், கல்லூரிகள்
கன்னியாகுமரி - பள்ளிகள், கல்லூரிகள்
நெல்லை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் - பள்ளிகள், கல்லூரிகள்
நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை  தேர்வுகள் டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - துணைவேந்தர்
Previous Post
Next Post

0 Comments: