Monday, November 5, 2012

குரூப் 2 தேர்வு ; 45 நாளில் தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ்


டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மறுதேர்வு நடந்தது. இது குறித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டி.என்.பி.எஸ்.சி., தலைவர் ஆர்.நட்ராஜ், குரூப் 2 தேர்வு முடிவுகள் 45 நாளில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விடைகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். விரைவில் கணினி வழி தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
Previous Post
Next Post

0 Comments: