Saturday, April 21, 2012

TET - சமூக அறிவியல்-1


சமூக அறிவியல்


1. சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்

2. சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்

3. முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை

4. இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்


5. மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை

6. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்

7. சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை

8. நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்

9. வஞ்சி யாருடைய தலைநகரம்  - சேர அரசர்கள்

10. பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்

11. தொண்டி யாருடைய துறைமுகம்  - சேர அரசர்கள்

12. முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்

13. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கேவை, கேரளம்

14. உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்

15. ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோழர்

16. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்

17. பணடைய சோபூர்களின் சின்னம் எது? புலி

18. சோழர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்

19.சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்

20. இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்
Previous Post
Next Post

0 Comments: