Saturday, April 21, 2012

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்கள் -5

1. தேசிய கலைத் திட்டம் அறிமுகப்படுத்ப்பட்ட ஆண்டு - 2005


2. மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம் - 8


3. சிசுப் பருவம் என்பது - 0-1 ஆண்டுகள்


4. குறுநடைப் பருவம் என்பது - 1- 3 ஆண்டுகள்


5. பள்ளி முன் பருவம் என்பது 3-6 ஆண்டுகள்


6. பள்ளிப்பருவம் என்பது - 6- 10 ஆண்டுகள்


7. குமாரப் பருவம் என்பது - 10-20 ஆண்டுகள்


8. கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது - 14 ஆண்டுகள் வரை


9. ஒரு குழந்தை வரிசைத் தொடர் கிராமப்படி சிந்திக்கத் தொடங்கும் காலம் - 7-8 ஆண்டுகள்


10. குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை எதன் மூலம் ஆரம்பிக்கின்றார்கள் - அனுமானம்


11.  குழந்தை இவ்வுலகத்தை புரிந்து கொள்ள உதவுவது - இடைவினை ஆற்றல் மற்றும் உள்ள முதிர்ச்சி


12. தன்னடையாளம் எனப்படுவது - குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது.


13. தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர் - எரிக்சன்


14. குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது - 4-6 ஆண்டுகளில்


15.உடலால் செய்யும் செயல்கள் - நடத்தல், நீந்துதல்

16. உளவியல் என்பது நடத்தையைப் பற்றி ஆராயும் இயல்

17. வெகுநாட்கள் வரை நமது மனச்சுவட்டில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றவை


18. பாடம் கற்பித்தலின் முதல் படி - ஆயத்தம்


19. புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது - புலன் காட்சி


20. நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது  - கற்றல்


21. தவறுகள் செய்யும் மாணவனை திருத்த ஏற்றது - நல்வழி காட்டுவது


22. பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது - பின்பற்றிக் கற்றல்


23.செயல் வழிக் கற்றல் என்பது - தொடர் கற்றல்


24. மனிதனின் முதல் செய்தல் - ஆராய்ச்சி


25. கற்றல் என்பது - இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல்


26. கருத்தியல் நிலை தோன்றுவது - 10 வயதுக்கு மேல்


27.ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - பற்றுகள்


28.நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை - ஆரம்பக் கல்வி.


29. கற்கும் பொருளுக்கு வளமாக அமைவது - இயற்கை பொருட்கள்

30. ஒழுக்கம் சார்ந்த சார்பு நோக்கத்தை அடைய தேவையான வயது - 11-12


மேலும் சில வினாத்தாள் மாதிரிகளைப் பார்க்க..
Previous Post
Next Post

0 Comments: