Friday, April 27, 2012

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்


*    தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,க.
*   தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்
*   வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்
*   நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
*   ரசிகமணி  -  டி.கே.சி
*   தத்துவ போதகர்   -   இராபார்ட் - டி - நொபிலி
*   தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா
*   தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி -  சுஜாதா
*   தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி
*   மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
*   இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி
*   வேதரத்தினம் பிள்ளை -  சர்தார்
*   கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை
*   தசாவதானி -  செய்குத் தம்பியார்
*   செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சி
*   மே தினம் கண்டவர் -  சிங்கார வேலனார்
*   பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் - ஈ.வே.ராமசாமி
*   தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர்  -  அறிஞர் அண்ணா
*   தமிழ்நாட்டின் மாப்பஸான் -  புதுமைப்பித்தன்
*   தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் - வாணிதாசன்
*   உவமைக் கவிஞர் -   சுரதா
*   கவிக்கோ -    அப்துல் ரகுமான்
*   உரையாசிரியர் -    இளம் பூரணார்
*   கவிமணி -     தேசிய விநாயகம்பிள்ளை
*   குழந்தைக் கவிஞர் -    அழ.வள்ளிப்பா
*   தொண்டர் சீர் பரவுவார் -    சேக்கிழார்
*   குறிஞ்சி மோமான் -    கபிலர்
*   கவிச்சக்கரவர்த்தி -    கம்பன்
*   ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் -    திருநாவுக்கரசு
*   ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு  -    ஞான சம்பந்தர்
*   முத்தமிழ் காவலர்  - கி.ஆ.பெ.விஸ்வநாதம்
*   திருக்குறளார்  -   வி.முனிசாமி
*   இராமலிங்கனார் -     ஆட்சித் தமிழ் காவலர்
*   20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் -     பண்டித அசலாம்பிகை
*   பேயார்   -    காரைக்கால் அம்மையார்
*   பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் -   பாரதியார்
*   சிந்துக்குத் தந்தை -   அண்ணாமலை செட்டியார்.
*   மூதறிஞர் -  இராஜாஜி
*   சொல்லின் செல்வர் -  இரா. பி. சேதுப்பிள்ளை
*   காந்தியக் கவிஞர் -  நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
*   கிறித்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
*   மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
*   சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்
*   சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்
*   புதுக்கவிதை தந்தை - பாரதியார்
*   சோமசுந்தர பாரதியார் - நாவலர்
*   ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்
*   தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
*   தமிழ் வரலாற்று நாவலின் தந்தை -  ககல்கி
*   தமிழ் நாடகத் தந்தை -  பம்மல் சம்பந்த முதலியார்
*   தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
*   தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.
Previous Post
Next Post

0 Comments: